ஜனாஸாவுக்கு அருகில் லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்ல வேண்டுமா கலிமாவைச் சொல்லிக் கொடுத்தல் ஒருவர் மரணத்தை நெருங்கி விட்டார் என்பதை நாம் உணரும் போது லாயிலாஹ இல்லல...
வெள்ளிக்கிழமை மரணித்தல் நல்ல மரணமா? வெள்ளிக்கிழமை மரணித்தல் வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று பலரும் ம்புகின்றனர். இந்தக் கருத...
மக்கா மதீனாவில் மரணிப்பது நல்ல மரணமா? மக்காவிலோ, மதீனாவிலோ மரணித்தல் மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிட...
வேதனைப்பட்டு மரணித்தல் கெட்ட மரணமா? கடுமையான வேதனையுடன் மரணித்தல் சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்...
திடீர் மரணம் கெட்ட மரணமா? திடீர் மரணம் சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், ...
தள்ளாத வயது மரணம் கெட்ட மரணமா? தள்ளாத வயதில் மரணித்தல் சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கை...
சிறுவயது மரணம் கெட்ட மரணமா? சிறு வயது அல்லது இளம் வயது மரணம் ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட...
கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? கப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்? கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார்....
கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா? கப்ரின் மேல் செடி கொடிகளை நடலாமா? இறந்தவரை அடக்கம் செய்தவுடன் அந்த இடத்தில் ஏதாவது செடி கொடிகளை நட்...
சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி சாம்பலாக்கப்பட்டவர்களுக்கு கப்ரு வேதனை எப்படி கப்ரு வேதனை கடல் பயணத்தில் இறந்தவர்கள், உடலை எரி...
மரணிக்கும் நேரத்துக்கும் இடத்துக்கும் சிறப்பு உண்டா? பல்வகை மரணங்கள் ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்...
வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா? வெளியூரில் மரணிப்பதற்கு சிறப்பு உண்டா? கேள்வி: வெளியூரில் மரணிப்பது சிறப்பு என்று பின்வரும் ஹதீஸ் ...
இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? கேள்வி 1 இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன...
இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? கேள்வி : இற்ந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த...
ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா? அனூத் பதில்: ஒருவர் இறந்து விட்டா...
இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா? இறந்தவர்களுக்காக நினைவுத் தூண் எழுப்பலாமா? கேள்வி: 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு இஷா...
சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? சமாதிக்கு அருகில் குர்ஆன் ஓதலாமா? பதில்: சமாதியில் குர்ஆன் ஓதக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர...
ஜனாஸாவைக் கண்டால் எழ வேண்டும் என்ற சட்டம் மாற்றப்பட்டு விட்டதா? ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும் முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ நம்மைக் கடந்து சென்...
ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா? ஜனாஸா தொழுகையில் சப்தமாக ஓதவேண்டுமா? தக்பீர் ஸலாம் ஆகியவற்றை மட்டும் தான் இமாம் சப்தமாக சொல்ல வேண்ட...
ஜனாஸா தொழுகை நடத்தும் உரிமை யாருக்கு? தொழுகை நடத்தத் தகுதியானவர்கள் ஒருவர் இறந்து விட்டால் அவரது வாரிசுகளே அவருக்குத் தொழுகை நடத்த உரிமை ...
தல்கீன் ஓதுதல் தல்கீன் ஓதுதல் ஒருவரை அடக்கம் செய்து முடித்தவுடன் அவரது தலைமாட்டில் இருந்து கொண்டு மோதினார் தல்கீன்...