1. உலகத்தில் சுமார் 52 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவற்றுள் ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் ஒருநாட்டைக் காண்பிக்க முடியுமா?
2. இந்தியாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்படுகின்ற சிறப்புரிமைகளை இந்துக்களுக்கு வழங்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காட்டுங்கள் பார்ப்போம்.
3. முஸ்லீம் அல்லாத ஒருவர் ஜனாதிபதியாகவோ, பிரதம மந்திரியாகவோ இருக்கும் ஒரு முஸ்லீம் நாட்டைக் காண்பிக்க முடியுமா?
4 18% சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள ஏங்கும் 82% பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு இந்தியாவைத் தவிர வேறொன்று இருக்கிறதா?
5. அப்பாவிகளைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக (ஃபத்வா) தண்டனை விதித்த ஒரு இமாமைக் காட்ட முடியுமா?
6. இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மகாராஷ்டிரா, பீகார், கேரளா, புதுவை போன்ற மாநிலங்களில் முஸ்லீம்கள் முதல்வராக இருந்துள்ளனர். ஆனால் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரிலோ, கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ள நாகாலாந்து, மிசோரமிலோ ஒரு ஹிந்து முதல்வராக வர முடியுமா?
7. இந்துக்கள் தற்போது 85% இருக்கிறார்கள். இந்துக்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக இருந்திருந்தால் மசூதிகளும், மதரஸாக்களும், இப்படிப் பல்கிப் பெருகி இருக்க முடியுமா?
8. தேசப் பிரிவினையின்போது பாரதத்தின் 30% இடத்தை எதுவும் பேசாமல் இந்துக்கள் முஸ்லீம்களுக்குக் கொடுத்தார்களே அப்படி இருந்தும் தற்போது அயோத்தியா, மதுரா, காசியில் உள்ள தங்கள் புனித இடங்களைப் பெறுவதற்காக இந்துக்கள் ஏன் கெஞ்ச வேண்டும்?
9. முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் வரும் பணத்தைத் தங்களின் விருப்பப்படி தானே செலவு செய்கின்றனர்? பிறகு ஏன், நமது கோயில் பணத்தையும் அவர்களின் நலன்களுக்காகச் செலவழிக்க வேண்டும்?
10. பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் பொதுவான பள்ளிச் சீருடை உள்ளதே. நாட்டின் குடிமக்களுக்கு மட்டும் பொதுவான சிவில் சட்டம் இருக்கக்கூடாதா?
11. மகாராஷ்டிரம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து ஜம்மு காஷ்மீர் எந்த விதத்தில் வித்தியாசமானது. அதற்கு மட்டும் எதற்காக 370 விதியின்படி தனி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்?
12. காந்திஜி எதற்காக கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார்? (இதற்கும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது) அதற்குக் கைம்மாறாக அவருக்கு என்ன கிடைத்தது?
13. ஜனவரி 1948ல் டில்லியில் உள்ள மசூதிகளை அரசாங்கமே புனரமைக்க வேண்டும் என்று நேருவையும் பட்டேலையும் வலியுறுத்திய காந்திஜி, சோமநாதர் கோவில் அரசாங்கப் பணத்தின் மூலம் கட்டப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சரவை முடிவை எதிர்த்து, அது பொதுமக்கள் பணத்தால்தான் கட்டப்பட வேண்டும் என்று ஏன் தெரிவித்தார்?
14. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் என்றால் மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா போன்ற மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினர் தானே? அவர்களுக்கு இந்த மாநிலங்களில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் ஏன் வழங்கப்படவில்லை ?
15. இந்துக்களிடம் ஏதோ பிரச்னை இருக்கிறது. அது உணரப்படவேண்டும் என்று கருதுகிறீர்களா? அல்லது இந்துக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் தான் பிரச்னையே என்று எண்ணுகிறீர்களா?
16. கோத்ராவிற்குப் பிறகு நடந்தவற்றைப் பத்திரிகைகளில் மிகைப்படுத்தி கூறுகிறார்களே. காஷ்மீரில் நான்கு இலட்சம் இந்துக்கள் அழிக்கப்பட்டு, துரத்தப்பட்டுள்ளனரே அது பற்றி ஏன் யாருமே பேசுவதில்லை ?
17. 1947இல் இந்தியா பிரிக்கப்பட்ட போது பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 24%. தற்போது வெறும் 1%. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய பங்களாதேஷ்) இந்துக்களின் எண்ணிக்கை 30%, தற்போது 7%. எங்கே போனார்கள் மீதி இந்துக்கள்? இந்துக்களுக்கு மனித உரிமைகள் எதுவுமில்லையா?
18. ஆனால் இந்தியாவின் நிலை என்ன? 1951இல் 10.4%மாக இருந்தமுஸ்லீம்களின் ஜனத்தொகை தற்போது 14%மாக உயர்ந்துள்ளது. அதேசமயம், இந்துக்களின் ஜனத்தொகை 87.2%லிருந்து 81.5%மாகக் குறைந்துள்ளது. எந்த அரசியல்வாதிக்காவது முஸ்லீம்களிடம் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தும் தைரியமுள்ளதா?
19. சமஸ்கிருதம் – மதவாதம், உருது – மதச்சார்பற்றது; கோயில் – மதவாதம், மசூதி – மதச்சார்பற்றது; துறவி – மதவாதி, இமாம் புகாரி – தேசப்பற்று மிக்கவர்; பா.ஜ.க. – மதவாதக்கட்சி, முஸ்லீம் லீக் – மதச்சார்பற்ற கட்சி; டாக்டர் பிரவீண் தொகாடியா – தேசவிரோதி, புகாரி – தேச பக்தர்; வந்தேமாதரம் – மதவாதம், அல்லா ஹு அக்பர் – மதச்சார்பற்றது; ஸ்ரீ ராமர் – மதவாதி, மியான் – மதச்சார்பற்றவர்; இந்துமதம் – மதவாதம், இஸ்லாம் – மதச்சார்பற்றது; இந்துத்துவம் – மதவாதம், ஜிகாத் – மதச்சார்பற்றது; கடைசியாக, பாரதம் – மதவாத நாடு, இத்தாலி – மதச்சார்பற்ற நாடு என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?
20. அரசு பணத்தில் நடக்கும் கிறிஸ்தவ – முஸ்லீம் பள்ளிகள் பைபிளையும், குரானையும் கற்றுத் தரலாம் என்றால் அரசு பள்ளிகளில் இந்துக்களுக்கு ஏன் கீதையையும், ராமாயணத்தையும் சொல்லித்தரக்கூடாது?
21. மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில், அப்துல் ரஹ்மான் அந்துலே என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டது போல, ஒரு மசூதியிலோ, மதரஸாவிலோ ஒரு ஹிந்து – (முலாயமோ, லாலுவோ கூட) அறங்காவலராக முடியுமா?
22. டாக்டர் பிரவீண் தொகாடியா சின்னச் சின்ன காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார். பாரதப் பிரிவினை கேட்ட பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஏஜெண்ட் என்று தன்னை வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட டில்லி ஜூம்மா மசூதியின் இமாம் அகமது புகாரி ஏன் கைது செய்யப்படவில்லை ?
23. ஐ.எம்.டி.டி. (IMTD) சட்டப்படி வங்க தேச முஸ்லீம்கள் இந்தியக் குடியுரிமை பெற்று அஸ்ஸாமில் நிரந்தரமாக வசிக்கலாம். ஆனால் இந்தியர்கள் ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிக்க முடியாது. ஏன் இந்த இரட்டை வேடம் ?
24. 2003-2004ல், ஒரு முஸ்லீம் ஜனாதிபதி, ஒரு ஹிந்து பிரதம மந்திரி, ஒரு கிறிஸ்தவ ராணுவ மந்திரி ஆகியோர் இணைந்து இந்த நாட்டைக் கருத்தொருமித்து வழி நடத்தினர். ஹிந்து நாடான பாரதத்தைத் தவிர வேறெங்காவது இது நடக்க முடியுமா?
25. கேரளாவில், சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாவின் பெயராலும், குழந்தை ஏசுவின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். (இது சட்ட விரோதமாகும்). இந்துக்கள் ராமனின் பெயராலும், கிருஷ்ணனின் பெயராலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முடியுமா?
26. அரசாங்கச் செலவில் அரேபிய மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் சமஸ்க்ருதத்திற்கு எந்த ஊக்குவிப்பும் கிடையாது. சமஸ்க்ருதத்தைக் காட்டிலும், அரேபிய மொழி என்ன தேசியத் தன்மை அதிகம் கொண்டது?
27. ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கும் பொழுது, அமர்நாத், சபரிமலை, கைலாஷ் மானசரோவர் செல்லும் ஹிந்து யாத்ரீகர் கள் மட்டும் ஏன் கூடுதலாகப் பணம் வரியாக செலுத்த வேண்டியுள்ளது?
28. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கோடி ஜனத்தொகைக்கு ஆண்டுதோறும் ரூபாய் 24,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. அதாவது ஒருவருக்கு ரூ. 2400. ஆனால் மற்ற மாநிலங்களில் இதில் ஐந்து சதவீதம் கூட வழங்கப்படுவதில்லை. இது தேச விரோத நடவடிக்கைகளுக்கு வழங்கப்படுகின்ற பரிசுதானே?
29. ஓவியம் வரைதல் இஸ்லாமுக்கு எதிரானதென்றால், எம்.எஃப். ஹுசைனுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை? அவர் தொடர்ந்து ஓவியம் தீட்டினாரே, அவர் இஸ்லாமிற்கு எதிராகச் செயல்பட்டதாகத் தானே அர்த்தம்?
30. இசைபாடுவது, ஆடுவது ஆகிய அனைத்தும் இஸ்லாமிற்கு எதிரானது. (ஏனென்றால், இஸ்லாம் ஒரு தீவிரமான மதம்). அப்படியென்றால் சினிமாத்துறையில் உள்ள பல ‘கான்’களுக்கு ஏன் தண்டனை வழங்கப்படவில்லை ? பிரச்னை வரும்போது அவர்கள் எதைத் தியாகம் செய்வார்கள் – இஸ்லாமையா? நடிப்பையா?
31. பாரதத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையானவர்களாக மாறினால், பாரதம் தொடர்ந்து மதச்சார்பற்ற, ஜனநாயக நாடாகத் திகழும் என நம்புகிறீர்களா?
32. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும், இங்கிலாந்தின் மக்களவை யிலும், ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றத்திலும் தீபாவளியும், கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. ஏன் இந்திய நாடாளுமன்றத்தில் இப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை? அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை விட நாம் பெரிய மதச்சார்பின்மைவாதியா?
33. மதக் கலவரங்கள் ஏற்படுவதற்கு ஆர்.எஸ்.எஸ்., வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் தான் காரணமென்றால், வங்கதேசம், பாகிஸ்தான், சௌதி அரேபியா, ஈராக், துருக்கி, ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், சைப்ரஸ், செசன்யா போன்ற நாடுகளில் ஏன் கலவரங்கள் ஏற்படுகின்றன? இங்கு தான் இந்த அமைப்புகள் இல்லையே!
34. இஸ்லாம் அமைதியைப் போதிக்கும் மதம் என்றால், குரான் படிப்பதும், துப்பாக்கி பிடிப்பதும் ஏன் ஒரே நேரத்தில் கற்றுத்தரப்படுகிறது?
35. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயகத்தை அனுபவித்துக் கொண்டு அதே நேரம் இந்த நாடுகளை இஸ்லாமிய நாடுகளாக மாற்ற முயற்சி செய்யும் (அப்போது தங்கள் சுதந்திரத்தையே அவர்கள் இழப்பார்கள்) முஸ்லீம்களின் மனோநிலையை எப்படி விளக்குவீர்கள்?
36. ஒரு முன்னாள் ஜனாதிபதி, இரண்டு முன்னாள் பிரதம மந்திரிகள், சாதுக்கள், சந்நியாசிகள் ஆகியோர் காஞ்சி சங்கராச்சாரியாரின் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஆனால் ‘எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை’ என்று பத்திரிகைகள் தெரிவித்தன. மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரே அளவுகோள் வன்முறைதான் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
37. குரான் பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்வதில்லை. (காஃபீர்களைப் போரில் தோற்கடிப்பதையே அது போதிக்கிறது ) அப்படி இருக்கையில் பேச்சுவார்த்தையின் மூலம் அயோத்தியா பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?
38. இஸ்லாமும், கிறிஸ்தவமும் அனைத்து மதங்களும் ஒன்று என்ற கொள்கையை ஏற்றுக் கொள்வதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அவர்கள் ஏன் மதமாற்றத்தில் ஈடுபட வேண்டும்?
39. ‘ஈஸ்வர் அல்லாஹ் தேரே நாம்’ (ஈஸ்வரனும், அல்லாவும் உனது பெயர்) – இதை ஒப்புக்கொள்ளும் முஸ்லிம் ஒருவரையாவது காட்ட முடியுமா?
40. இஸ்லாமும், கிறிஸ்தவமும் நாடுகளைக் கைப்பற்றப் பிறந்த அரசியல் சித்தாந்தம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? அவர்கள் தங்கள் முல்லாக்கள் மற்றும் பாதிரிகள் மூலம் காலாட்படை, கப்பல்படை மற்றும் விமானப் படை ஆகிய படைகள் இணைந்து செய்ய முடியாத செயலை, மக்களை மதம் மாற்றி, அவர்களது கலாச்சாரத்தைச் சீர்குலைப்பதன் மூலம் வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
41. இஸ்லாமிய மதச்சார்பற்றவர்’ என்ற வார்த்தை தவறான சொல் பிரயோகமில்லையா? ஒருவர் முஸ்லிமாக இருக்கலாம்; அல்லது மதசார்பற்றவராக இருக்கலாம்; இரண்டாகவும் இருக்க முடியாது. ஒரு முஸ்லிம் (அல்லாவைத் தவிர வேறு கடவுளை நம்பாதவர்) மதச்சார் பற்றவராக (எல்லா கடவுள்களையும் மதிப்பவராக) இருக்க முடியாது!
42. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி பத்து சதவீதத்திற்குக் குறைவான ஜனத்தொகை தான் சிறுபான்மையினராகக் கருதப்பட வேண்டும். அப்படியெனில் 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள முஸ்லிம்கள் எப்படி இந்தியாவில் சிறுபான்மை சமுதாயம் ஆகும்?
43. 1962ல் சீனாவை ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்டுகள்; நமது நாட்டை நேசிப்பவர்கள் என்பதை நம்புகிறீர்களா?
44. சோவியத் யூனியன் போல இந்தியாவும் பல நாடுகளின் கூட்டமைப்பு, எனவே பாரதமும் ரஷ்யாவைப் போல சிதறத்தான் செய்யும் என்ற கம்யூனிஸ சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?
45. ஹிந்து சமுதாயம் பெரும்பான்மை வாழும் பகுதியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தால் அமைதியாக, சந்தோஷமாக வாழ முடிகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் ஓர் இந்துக் குடும்பம் அமைதியாக, நிம்மதியாக வாழ முடிவதில்லையே! – இது ஏன்?
46. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பாரத நாடு காலம் காலமாகமதச்சார்பற்று விளங்குகிறது. ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக, சிறுபான்மையினருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நாடுகளாக இருப்பது ஏன்?
47. கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள், இஸ்லாமியர்கள் பெரும்பான்மை யாக உள்ள பகுதிகளுக்குச் சென்று ஏன் சேவை செய்வதில்லை? தங்கள் முதலீட்டிற்குத் தகுந்த அறுவடை கிடைக்காது என்பதாலா?
48. வங்க தேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்காரர்களை வெளிப்படையாக வரவேற்கும் ஒரே நாடு பாரதம் தான் என்று உங்களுக்குத் தெரியுமா? பீகார், அவர்களுக்குக் குடும்ப அட்டையையும், ஓட்டளிக்கும் உரிமையையும் உடனடியாக வழங்கி வருகின்றன!
49. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தான் பெரும்பாலும் கலவரங்கள நிகழ்கின்றன (எடுத்துக்காட்டு கேரளாவில் மாராடு கலவரம்) இது உணாசசியைக் காண்டும் இமாம்களின் பேச்சால் ஏற்படுகிறதுதானே?
50. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் அமைதியாக உள்ளன. ஆனால் இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் பிரச்சனைக்குரியவையாக உள்ளன. இது எதனால் என்று சொல்ல முடியுமா?
51. ‘இஸ்லாமிய மதக் கோட்பாடான ஷரியத்தில் ஒரு வார்த்தையைத் தொட்டாலும் அவர் கைகள் அப்பொழுதே வெட்டப்படும்’ என்றார் கேரள சட்டமன்ற உறுப்பினர் சி.பி.ஷாஜி. (ஆதாரம்: மாத்ரு பூமி (3-7-1985). இதை ஒப்புக்கொள்வீர்களா?
52. அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கையும், நமது நாட்டின் பல்வேறு வகுப்பினரையும் ஒரு சிந்தனையின் கீழ் ஒன்றிணைக்கும் லட்சியத்திற்கு எதிராக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
53. அத்து மீறி இந்தியாவிற்குள் நுழைந்த முஸ்லிம்கள் இன்று 25 பாராளுமன்றத் தொகுதிகளிலும், 120 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் எந்தக் கட்சி ஆட்சி அமைக்குமோ அதற்கு, அதாவது காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு ஒட்டு மொத்தமாக வாக்களிக்கின்றனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
54. ‘ஒரு சில அரசு சாரா நிறுவனங்களும், பத்திரிகைகளும் கூட உண்மையில் சில தீவிரவாத குழுக்களின் அலுவலகங்கள் தான்’ என்று முன்னாள் பஞ்சாப் காவல்துறை தலைவர் கே.பி.எஸ்.கில் கூறியது உங்களுக்குத் தெரியுமா? ‘அரசு சாரா நிறுவனங்களுக்கும், மனித உரிமை குழுக்களுக்கும் கள்ளத் தொடர்பு இருக்கிறது’ என்று அவர் மேலும் எச்சரித்துள்ளார்!
55. மதச்சார்பற்றவராகக் கருதப்படும் மௌலானா வாஹிதுனிடம் கார்கிலில் போரிட்டுக் கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்ட போது, “முஸ்லிம்களை எதிர்த்துப் போரிடுபவர் களுக்காக நான் பிரார்த்தனை செய்ய முடியாது” என்று கூறினார். இதை நீங்கள் அறிவீர்களா? (சோனியாவும், பிரியங்காவும் பிறகு அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என்பது தனிச் செய்தி)
56. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்தியப் பெண் பிற பாகங்களில் உள்ள ஓர் இளைஞரை மணந்து கொண்டாள் என்றால், அந்த இளைஞன் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் குடியுரிமை பெற முடியாது என்பது மட்டுமல்ல, அந்தப் பெண்ணும் தனது குடியுரிமையை இழந்து விடுகிறாள். என்ன சட்டம் இது?
57. அயோத்தியா வழக்கில், விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு என்ன சம்பந்தம் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டது. ஆனால் பாபர் மசூதி செயற்குழுவிடமோ, அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்டவாரியத் திடமோ, அவர்களுக்கு என்ன சம்பந்தம் என்று அதே உச்ச நீதிமன்றம் கேட்கவில்லையே? இது நீதிமன்றத்தின் இரட்டை வேடமில்லையா?
58. அயோத்தியா பிரச்சனையில், இந்துக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று கூறுகிறார்களே. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எத்தனை முறை நமது அரசியல் அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? வயதான முஸ்லீம் பெண் ஷாபானு ஜீவனாம்சம் கேட்ட வழக்கிலும், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று அளித்த தீர்ப்பிலும் எனப் பல உதாரணங்கள் உள்ளனவே!
59. நரேந்திர மோடி, உமாபாரதி போன்ற முதல்வர்களைச் சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பதவி விலகச் சொன்னார்களே, ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படைவீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படுகின்ற ஜம்மு – காஷ்மீர் மாநில முதல்வரை மட்டும் பதவி விலகச் சொல்வதில்லையே, அது ஏன்?
60. சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்களுக்கு இடையிலான காசி மயானச் சண்டையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட முடியாது என்று உத்தரப்பிரதேச அரசு 1986இல் கைவிரித்தது. காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்ச நீதிமன்ற ஆணைக்கு அடிபணிய கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இது தான் நீதிமன்ற உத்தரவை மதிப்பதற்கு அடையாளமா?
61. ஒரு கிரஹாம் ஸ்டேய்ன்ஸ் கொல்லப்பட்ட போது ஆங்கிலப் பத்திரிகைகள் அதைக் கண்டிக்க ஓடோடி வந்தன. ஆனால் 30 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 58 இந்துக்கள் கோத்ரா ரயில் நிலையத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட போது மீடியாக்கள் வாய்மூடி ஊமையாக இருந்தது மட்டுமல்ல, மேலும் இறந்தவர்களையே வில்லன்களாகவும் சித்தரித்தனர். இது தான் பொறுப்புள்ள பத்திரிகை தர்மமா?
62. ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்தவர், தனது மகன் ஓமர் அப்துல்லா ஓர் இந்துப் பெண்ணை மணமுடித்தபோது சந்தோஷப்பட்டவர். ஆனால் தனது மகள் ஓர் இந்துப் பையனை மணந்த போது அவளை ஒதுக்கி வைத்துவிட்டார். இவர்தான் மதச்சார்பின்மையின் அவதாரப்புருஷரா?
63. இஸ்லாமுக்கும், மதச்சார்பின்மை ஜனநாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்றால், இந்துக்கள் மட்டும் ஏன் இந்தக் கூத்தைப் பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்?
64. சட்டப்படி மனித உறுப்புகள் அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னமாக இருக்கக்கூடாது. பிறகு எப்படி ‘கை’ சின்னம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? இது சட்டவிரோதமில்லையா?
65. டில்லி இமாம் சையத் புகாரி, தாலிபான் தான் அனைத்து முஸ்லிம்களின் லட்சிய இயக்கம் என்றும், ஒசாமா பின்லாடன் தான் தங்களின் அவதார புருஷன் என்றும் அறிவித்தார். இவரை மதச்சார்பின்மையின் உருவமாகக் கருதுகிறீர்களா?
66. முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், கைக்குக் கை, காலுக்குக் கால், கண்ணுக்குக் கண் என்ற குரான் (ஷரியத் )கூறும் கிரிமினல் சட்டத்தையும் தங்களுக்கு அளிக்க வற்புறுத்துவார்களா?
67. ஜம்மு-காஷ்மீரில் இரண்டு லட்சம் இந்துப் பெரியவர்களுக்குப் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை உள்ளது. ஆனால் அவர்களுக்குச் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுரிமை இல்லையே அது ஏன்?
68. ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாக இல்லாமல் ஆறாண்டுகளாக இருப்பது ஏன்?
69. சத்ரபதி சிவாஜியைக் கொல்வதற்குச் சதித்திட்டம் தீட்டிய அப்சல்கானுக்கு பிரதாப் நகரில் (மகாராஷ்டிரா) நினைவுச் சின்னம் அமைப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
70. அயோத்தியாவின் மீது படையெடுத்து, அதனைக் கொள்ளையடித்த பாபருக்கு மசூதி கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?
மீதமுள்ளவை படிப்படியாக பதிவேற்றப்படும்
இந்து முன்னணி தனித்தனி கேள்விகள்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Meera Catamaran Pavana
- Reading Mode